பிரமிள் எழுதியவற்றின் தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன்...
நான்கு பக்கத்தை முடிக்கும் முன்னே பல சிந்தனைகள்... அதில் ஒன்றை இங்கே தருகிறேன்.
காலை எழுந்து - நல்ல,
காப்பி குடித்து;
மனைவியுடன் பேசி - உன்
குழந்தைகளை கொஞ்சி;
எல்லாரிடமும் விடைபெற்று ,
ஆபிஸ் சென்றுவிட்டு,
மனைவிக்கு மல்லிகையும்,
குழந்தைகளுக்கு தின்பண்டமும்;
கையில் எடுத்து வீட்டுக்கு வரும்போது ,
வீடே இல்லையென்றால் எப்படி இருக்கும்?
மரங்களை வெட்டாதே !
பறவைகள் பாவம்..........
நாலு பக்கம் படிச்சதுக்கே எனக்கு இவ்வளவு சிந்தனை என்றால், முழுவதும் படித்தால்?
படித்த பின் எழுதுகிறேன்..........
No comments:
Post a Comment