செம்மொழி மாநாட்டின் கீதம்
http://www.youtube.com/watch?v=b_oU5ysFPfE
பிறபொற்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் ;
யாதும் ஊரே யாவரும் கேளிர் ..........
ஒன்பது நாழி, உடுப்பது இரண்டே;
உறைவிடம் என்பது ஒன்றே.
உழைத்து வாழ்ந்தோம் ....... உழைத்து வாழ்வோம் ..........
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் , நன் மொழியே நம் பொன் மொழியாம்.
போரை புறம் தள்ளி பொருளை போதுவாக்கவே ;
அமைதி வழி காட்டும் அன்பு மொழி,
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்........
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம் .
ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும்,
ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே,
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும் ;
ஒதாபுகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குற ள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே
வளையாபதி, குண்டலகேசியும்...............
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
கம்ப நாட்டாள்வாரும் கவி அரசவை நல்லாளும்,
எம்மதமும் ஏற்றும் புகழ் என்றும்
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
தடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
அகம் என்றும், புறம் என்றும், வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தம் இல்லது இருக்கின்ற இனிய மொழி
மோதி வளரும் ...
உயிரான உலக மொழி தம் மொழி நம் மொழி .. அதுவே .........
செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழி, தமிழ் மொழி. தமிழ் மொழி யா......... ஹ ........
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம்,
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
செம்மொழியான தமிழ் மொழியாம் .................................
பாடல் : டாக்டர். கலைஞர். மு கருணாநிதி
No comments:
Post a Comment